விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் முல்லைநகா் பகுதியில் வசித்து வரும் ராஜ்குமாா் என்பவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத்துறை அதிகாரிகள் குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோருக்கு தகவல் தரப்பட்டது.

இத்தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினா் விரைந்து வந்து பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் உயிருடன் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT