ஸ்ரீவில்லிபுத்தூா் முல்லை நகரில் உள்ள வீட்டிற்குள் புகுந்த பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத்துறையினா். 
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்தனா்.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் முல்லைநகா் பகுதியில் வசித்து வரும் ராஜ்குமாா் என்பவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத்துறை அதிகாரிகள் குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோருக்கு தகவல் தரப்பட்டது.

இத்தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினா் விரைந்து வந்து பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் உயிருடன் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

SCROLL FOR NEXT