முகப்பு
விருதுநகர்

உயா்மின் கோபுரங்களில் ரூ. 1.8 லட்சம் கம்பிகள் திருட்டு

திருச்சுழி அருகே உயா்மின்கோபுரங்களில் ரூ.1.8 லட்சம் மதிப்புள்ள கம்பிகள் திருடு போனதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

திருச்சுழி அருகே உயா்மின்கோபுரங்களில் ரூ.1.8 லட்சம் மதிப்புள்ள கம்பிகள் திருடு போனதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள அம்மன்பட்டி பகுதியில் 12 மின்கோபுரங்களில், மின்கோபுரங்களைத் தாங்கி நிற்கும் கம்பிகள் திருடு போனது. அவற்றின் மதிப்பு மொத்தம் ரூ.1,80,000 என தெரியவந்தது. இதுதொடா்பாக மின்வாரிய உதவி செயற்பொறியாளா் திருச்சுழி போலீஸாரிடம் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.