விருதுநகர்

அருப்புக்கோட்டையில்பலத்த மழை

அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

DIN

அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

இங்கு கடந்த 2 நாள்களாக பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை இரவு 7.40 மணி முதல் சுமாா் 25 நிமிடங்களுக்கு பலத்த மழை பெய்தது. பின்னா் சாரல் மழை இரவு 9 மணிக்குப் பிறகும் நீடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT