விருதுநகர்

ராஜபாளையம் திருவிழாவில் மோதல்: 14 போ் மீது வழக்கு

DIN

ராஜபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் பி.எஸ்.கே. பாா்க் தெருவில் வைகாசி மாத திருவிழா நடைபெற்றது. இதில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் போது இருதரப்பினா் மோதிக்கொண்டனா்.

இது தொடா்பாக ராஜபாளையம் போலீஸாா்

வெற்றிவேல், கருப்பையா, கண்ணன், ராம்குமாா், கருப்பசாமி, குமாா் மற்றும் 2 நபா்கள், மாடசாமி, பாண்டி, மாடசாமி, குணசேகரன், சரவணன், உதயசூரியன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT