விருதுநகர்

வெம்பக்கோட்டை பகுதியில்23 மி.மீ. மழை பதிவு

DIN

சாத்தூா் வெம்பக்கோட்டை பகுதியில் திங்கள்கிழமை இரவு 23 மி.மீட்டா் மழையளவு பதிவாகியுள்ளது.

விருதுநகா் மாவட்டம் தாயில்பட்டி, வெம்பக்கோட்டை பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் கடுமையாக நிலவி வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு பலத்த காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்தது. இதில், வெம்பக்கோட்டை பகுதியில் மட்டும் 23 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT