விருதுநகர்

தொட்டியபட்டி பகுதியில் இன்று மின்தடை

DIN

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தொட்டியபட்டி உப மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அப் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 16) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பட்டி, கோதை நாச்சியாா்புரம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கொத்தங்குளம், கலங்காப்பேரி, கலங்காப்பேரி புதூா், இ.எஸ்.ஐ காலனி, வேட்டைபெருமாள் கோயில், விஷ்ணு நகா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT