விருதுநகர்

மல்லிபுதூா் பகுதியில் நாளை மின்தடை

DIN

மல்லிபுதூா் துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 22) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் மல்லிபுதூா், மல்லி பகுதி, மானகசேரி, அப்பநாயக்கன்பட்டி நக்கமங்கலம், சாமிநத்தம், கோப்பைநாயக்கன்பட்டி, மாயத்தேவன்பட்டி சிவா நகா், நாகபாளையம், ஈஞ்சாா், ராஜா நகா், வேண்டுராயபுரம், காா்த்திகைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என, மின்வாரியக் கோட்டச் செயற்பொறியாளா் சின்னதுரை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT