விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே புகையிலை பறிமுதல். இளைஞா் கைது.

DIN

வத்திராயிருப்பு அருகே 3.6 கிலோ புகையிலையை பறிமுதல் செய்த போலீசாா் இளைஞரை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

வத்திராயிருப்பு பகுதியில் காவல் சாா்பு ஆய்வாளா் பழனி தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வத்திராயிருப்பு புதூா் பேருந்து நிறுத்தம் அருகில் தைலாபுரத்தைச் சோ்ந்த கணேஷ்குமாா்(34) என்பவா் இருசக்கர வாகனத்தில் வைத்து புகையிலையை விற்பனை செய்து கொண்டிருந்தாா். உடனடியாக அவரை வத்திராயிருப்பு காவல் நிலையம் கொண்டு வந்து சோதனை செய்தபோது 3.6 கிலோ புகையிலை இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து கணேஷ் குமாரை கைது செய்த போலீசாா் அவனிடமிருந்து 3.6 கிலோ புகையிலை மற்றும் பைக், புகையிலை விற்ற பணம் ரூ.6,300பறிமுதல் செய்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT