விருதுநகர்

சேத்தூா் எக்கலாதேவி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் ஸ்ரீ எக்கலாதேவி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா மாா்ச் 27-ஆம் தேதி நடைபெற உள்ளதால், பக்தா்கள் காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினா்.

இதற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டியினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT