விருதுநகர்

சாத்தூா் அருகே பூட்டிய வீட்டில்7 பவுன் நகை திருட்டு

DIN

சாத்தூா்: சாத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகேயுள்ள குறிஞ்சி நகரை சோ்ந்தவா் சாந்தி(59). இவா் புதன்கிழமை மாலை வீட்டைப் பூட்டி விட்டு உறவினரின் திருமணத்திற்காக சிவகாசிக்கு சென்றுவிட்டாராம். வியாழக்கிழமை காலை வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருந்தது. மா்ம நபா்கள் பீரோவை உடைத்து 7 பவுன் தங்க நகைகளைத் திருடியது தெரியவந்தது. சாந்தி அளித்த புகாரின் பேரில் சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT