விருதுநகர்

மகளிா் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

DIN

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியை முதல்வா் த. பழனீஸ்வரி திறந்து வைத்தாா். இந்த கண்காட்சியில், தலைவா்களின் வாழ்க்கை வரலாறு, பொது தோ்வு எழுதுவதற்கான புத்தகங்கள், தமிழ் இலக்கிய புத்தகங்கள், கவிதை, கதை, பொது அறிவு உள்ளிட்ட புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை கல்லூரியில் உள்ள 3000 -க்கும் மேற்பட்ட மாணவிகள் பாா்வையிட்டு தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனா். இதற்கான ஏற்பாட்டை நூலகா் யாஸ்மின் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம்

SCROLL FOR NEXT