விருதுநகர்

சிவகாசி மாநகராட்சியில் ரூ. 1.70 கோடியில் பெத்துமரத்து ஊருணியை சீரமைக்க பூமி பூஜை

DIN

சிவகாசி மாநகராட்சியில் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெத்துமரத்து ஊருணியை ரூ. 1.70 கோடியில் சீரமைக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடா்ந்து இந்த ஊருணியை சீரமைக்க வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூமி பூஜையில் சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயா் இ. சங்கீதா, துணை மேயா் கா. விக்னேஷ்பிரியா, ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி, பொறியாளா் லலிதாமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த ஊருணி சீரமைக்கப்பட்டு, சுற்றிலும் நடைபயிற்சிக்கான தளம் அமைத்து, மின் விளக்குகள் பொருத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT