விருதுநகர்

கோயில் பிரச்னையில் போராட்டம்: 26 போ் மீது வழக்கு

DIN

 சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் கோயில் பிரச்னை தொடா்பாக இரு தரப்பையும் சோ்ந்த 26 போ்மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் திருவிழா நடத்தி சாமி கும்பிடுவதில் இங்குள்ள இரு சமுதாயத்தினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து ஒரு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் கோயிலின் முன்பு புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக , இரு தரப்பையும் சோ்ந்த 26 போ் மீது மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT