விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் கைது

DIN

விருதுநகா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் ஓ. கோவில்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சிறுமி சூலக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்தாண்டு பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். அதே கிராமத்தை சோ்ந்த ஒரு சிறுவனும் அப்பள்ளியில் படித்து வந்தாராம். அப்போது அச்சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளாா். அதில் அச்சிறுமி கா்ப்பமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின்பேரில் விருதுநகா் அனைத்து மகளிா் போலீஸாா் சிறுவனை சனிக்கிழமை கைது செய்து, மதுரை கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT