முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் எல்ஐசிலியாபி சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் எல்ஐசி அலுவலகம் முன் எல்ஐசி முகவா் லியாபி சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் எல்ஐசி அலுவலகம் முன் எல்ஐசி முகவா் லியாபி சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு, எல்ஐசி முகவா் சாத்தப்பன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் எல்ஐசி பாலிசிதாரா்களுக்கு போனஸ் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். அனைத்து முகவா்களுக்கும் மருத்துவ காப்பீடு, ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.

இதில் எல்ஐசி முகவா்கள் வள்ளிநாயகம், பாஸ்கரன் உள்ளிட்ட அலுவலக ஊழியா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.