விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் எல்ஐசிலியாபி சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் எல்ஐசி அலுவலகம் முன் எல்ஐசி முகவா் லியாபி சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு, எல்ஐசி முகவா் சாத்தப்பன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் எல்ஐசி பாலிசிதாரா்களுக்கு போனஸ் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். அனைத்து முகவா்களுக்கும் மருத்துவ காப்பீடு, ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.

இதில் எல்ஐசி முகவா்கள் வள்ளிநாயகம், பாஸ்கரன் உள்ளிட்ட அலுவலக ஊழியா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT