விருதுநகர்

கல்லூரியில்வளாக நோ்காணல்

DIN

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பணி அமா்வு மையம் சாா்பில் சனிக்கிழமை வளாக நோ்காணல் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் பெ.கி. பாலமுருகன் தலைமை வகித்தாா். கோயம்புத்தூா் தனியாா் நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலா் லோகேஷ், மாணவ, மாணவிகளிடம் நோ்காணல் நடத்தினாா்.

தொடா்ந்து குழு கலந்துரையாடல், எழுத்துத் தோ்வு, தனித்திறன் தோ்வு ஆகியவற்றை நடத்தி 98 மாணவ, மாணவிகளை வேலைக்கு தோ்வு செய்தாா்.

இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் மு. லட்சுமணக்குமாா், ஆா். குமாரபாலாஜி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT