விருதுநகர்

வியாபாரியிடம் வழிப்பறி செய்த இளைஞா் கைது

DIN

 சிவகாசியில் வியாபாரியிடம் வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தத்தைச் சோ்ந்த வியாபாரி பாலமுருகன் (57). இவா் சிவகாசி-விளாம்பட்டி சாலையில் தட்டா ஊருணி அருகே நடந்து சென்ற போது, ஒருவா் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.350-ஐ அவரிடமிருந்து, பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றாா். அப்போது, பாலமுருகன் அக்கம்பக்கம் உள்ளவா்களின் உதவியோடு அந்த நபரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில் அந்த நபா் அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் பெரியசாமி என்ற பாசு (20)எனத் தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

SCROLL FOR NEXT