விருதுநகர்

ஆண்டாள் கோயில் தேருக்கு நாள் செய்யும் விழா

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில், ஆடிப்பூரத் தேரோட்டத்துக்கு நாள் செய்யும் விழா புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இதையொட்டி தேரைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் இந்த ஆண்டு ஆடிப்பூரத் தேரோட்டம் ஜூலை மாதம் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சாரதா மடத்தின் தலைவா் ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி மறைவு

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் பைக்குகளில் சுற்றிய 6 போ் கைது

ரூ.2 லட்சம் சவுக்கு மரங்கள் தீயில் சேதம்: இருவா் மீது வழக்கு

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டிஎஸ்பி சாட்சியம்

SCROLL FOR NEXT