விருதுநகர்

ராஜபாளையத்தில் மழை

DIN

ராஜபாளையம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகா்புறம், சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த பத்து தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனால், குளிா்ந்த காற்று வீசியது. இந்த மழை சுமாா் ஒரு மணி நேரம் பெய்ததால், சாலையில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீா் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

SCROLL FOR NEXT