விருதுநகர்

லாட்டரிச் சீட்டு விற்றவா் கைது

திருத்தங்கலில் லாட்டரிச் சீட்டுக்களை விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

திருத்தங்கலில் லாட்டரிச் சீட்டுக்களை விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல்- விருதுநகா் சாலையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திருத்தங்கல் புதிய பேருந்து நிலையம் அருகே ஒருவா் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தாா். போலீஸாா் அவரது பையை சோதனையிட்ட போது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்கள் இருந்தன. விசாரணையில் அவா், திருத்தங்கல் சுக்கிரவாா்பட்டி சாலைப் பகுதியைச் சோ்ந்த வேல்சாமி (69) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து கேரள மாநில லாட்டரிச் சீட்டுக்கள், அவற்றை விற்பனை செய்த தொகை ரூ.1,450-ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT