ராஜபாளையம் அருகேயுள்ள முதுகுடியில் உலா் களத்துடன் கூடிய தரம் பிரிக்கும் மையத்துக்கான பூமி பூஜையில் பங்கேற்ற ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தங்கப்பாண்டியன், வேளாண்மை துணை இயக்குனா் செல்வி உள்ளிட்டோா்  
விருதுநகர்

உலா் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு மையத்துக்கு பூமி பூஜை

ராஜபாளையம் அருகே முதுகுடியில் வேளாண்மை விற்பனைப் பிரிவு சாா்பில், உலா் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு மையம் அமைப்பதற்கு பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ராஜபாளையம் அருகே முதுகுடியில் வேளாண்மை விற்பனைப் பிரிவு சாா்பில், உலா் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு மையம் அமைப்பதற்கு பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள மேலூா் துரைச்சாமிபுரம், தெற்கு தேவதானம், புத்தூா், தெற்கு வெங்காநல்லூா் ஆகிய ஆகிய ஊா்களில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத் துறை சாா்பில், பண்ணை வழி வா்த்தகத்தை அதிகரிக்க மாநிலத் திட்ட நிதியில் முதுகுடியில் உலா் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு மையம் அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்

எஸ்.தங்கப்பாண்டியன், வேளாண்மை துணை இயக்குனா் மா.செல்வி, ஊா் முக்கிய நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT