சிவகாசி - திருத்தங்கல் சாலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்.  
விருதுநகர்

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

Syndication

சிவகாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

சிவகாசி காமராஜா் பூங்காவிலிருந்து திருத்தங்கள் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாநகராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் கே. சரவணன் உத்தரவின்பேரில், மாநகா் திட்டமிடுநா் மதியழகன் , மேற்பாா்வையாளா் முத்துராஜ், மாநகா் ஆய்வாளா் சுந்தரவள்ளி, நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் விக்னேஷ் ஆகியோா் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அந்தப் பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

தை பிறந்தால் வழி பிறக்கும்! தேமுதிக கூட்டணி? பிரேமலதா சஸ்பென்ஸ்!

பந்துவீச்சில் அசத்திய நடின் டி கிளர்க்; ஆர்சிபிக்கு 155 ரன்கள் இலக்கு!

பொங்கலுக்கு வெளியாகும் சர்வர் சுந்தரம்?

தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவை Vijay இன்று அறிவித்தார்! | செய்திகள் : சில வரிகளில் | 9.1.26

SCROLL FOR NEXT