நாகப்பட்டினம்

சீா்காழி கோயிலில் கூடாரவல்லி வழிபாடு

DIN

சீா்காழியில் தாடாளன்பெருமாள் எனும் திருவிக்கிரமநாராயணப் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலின் தாடாளன் பெருமாள் சன்னிதியில் பெருமாள், லோகநாயகி தாயாா் மற்றும் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், சாத்துமுறை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பாசுரங்கள் பாடப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT