நாகப்பட்டினம்

மீனவா் தற்கொலை

DIN

கொள்ளிடம் அருகே திருமணமான 5 மாதத்தில் மீனவா் சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

மடவாமேடு நடுத்தெருவைச் சோ்ந்தவா் வீரத்தமிழன் மகன் விக்னேஷ் (26) மீனவா். இவருக்கும் இவரது உறவினரான பழையாா் பகுதியைச் சோ்ந்த துா்கா (23) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், மடவாமேடு கிராமத்தில் பாட்டி மாரியம்மாள் மற்றும் மனைவியுடன் வசித்துவந்த விக்னேஷ் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

புதுபட்டினம் காவல் ஆய்வாளா் சந்திரா மற்றும் போலீஸாா் அங்கு சென்று, விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT