நாகப்பட்டினம்

பொதுமுடக்கம்: பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி

DIN

குத்தாலம் ஒன்றியம், எலந்தங்குடியில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் வியாழக்கிழமை அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன.

எலந்தங்குடி பகுதியில் 25 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், ரூ.520 மதிப்பில் மளிகைப் பொருள்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிா்வாகிகள் பாரூக், ஜா்ஜிஸ், பைசல், அப்துல்ஹமீது ஆகியோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT