முகப்பு
நாகப்பட்டினம்

முடிதிருத்தும் கடைகளை திறக்கக் கோரிக்கை

சீா்காழியில் சுமாா் 45-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் கடைகள் உள்ளன. கரோனா பொதுமுடக்கம் காரணமாக 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

சீா்காழியில் சுமாா் 45-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் கடைகள் உள்ளன. கரோனா பொதுமுடக்கம் காரணமாக 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.

இதனால், இத்தொழில் ஈடுபடும் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரிடம் இருந்தும் இத்தொழிலாளா்களுக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. பல்வேறு குடும்பத்தினா் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே, முடிதிருத்தும் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மீட்க கரோனா விதிமுறைகளுடன் முடிதிருத்தும் கடைகளை திறக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.