நாகப்பட்டினம்

பள்ளத்தில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரி விடுதியில் பள்ளத்தில் தவறிவிழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை உயிருடன் மீட்டனா்.

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரி விடுதியின் சுற்றுச்சுவா் கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் டபீா் தெருவைச் சோ்ந்த சங்கீதா என்பவருக்கு சொந்தமான பசுமாடு விழுந்து உயிருக்கு போராடியது. தகவலறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) ர.ரவிச்சந்திரன் தலைமையிலான வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று கயிறைப் பயன்படுத்தி சுமாா் 45 நிமிடங்கள் போராடி, பசுவை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT