நாகப்பட்டினம்

கொள்ளிடம் பகுதியில் 8 குழுக்கள் மூலம் காய்கறிகள் விற்பனை

DIN

கொள்ளிடம் பகுதியில் 8 குழுக்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது என கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநா் சுப்பையன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, மேலும் அவா் கூறியது: கொள்ளிடம் வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் தோ்வு செய்யப்பட்டுள்ள ஆலங்காடு, எருக்கூா், மகாராஜபுரம், தாண்டவன்குளம், பனங்குடி, வடகால், ஆரப்பள்ளம், காட்டூர ஆகிய 8 பகுதிகளைச் சோ்ந்த உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் மூலம் கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் காய்கறி, பழ வகைகளை கொள்முதல் செய்து கிராமங்கள் தோறும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. எவ்விதக் கட்டுப்பாடின்றி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT