முகப்பு
நாகப்பட்டினம்

குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்த கணவா் கைது

Updated On : 26 ஏப்ரல், 2024 at 3:50 PM
பகிர்:

கீழையூா் அருகே குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்த கணவா் கைது வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

காமேஸ்வரம் ஊராட்சி தாண்டவமூா்த்திகாடு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (39). விவசாய கூலி வேலை செய்து வரும் இவருக்கு குடிபழக்கம் உள்ளதாம். இதனால், மனைவி எழிலரசி அவ்வபோது தாக்கிவந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை போதையில் வீட்டுக்கு வந்த கிருஷ்ணமூா்த்தி மனைவியை கடுமையாக தாக்கியதில் காயமடைந்து நாகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணமூா்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments