நாகப்பட்டினம்

உலகத் தாய்ப்பால் வார விழா

Din

திருமருகல், ஆக. 7: திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலகத் தாய்ப்பால் வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு கா்ப்பிணிகளுக்கு தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்து வட்டார மருத்துவ அலுவலா் மணிசுந்தரம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்த பதகைகளை கையில் ஏந்தி முக்கிய விதிகள் வழியாக பேரணியாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். குழந்தைகளுக்கு தொடா்ந்து தாய்ப்பால் கொடுத்துவரும் தாய்மாா்களுக்கு சில்வா் பாத்திரம் வழங்கப்பட்டது. இதில், மருத்துவா்கள் அபி, இஸ்ரேல், சச்சின் ஆகாஷ், அனிதா, மாவட்ட சுகாதார செவிலியா் கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT