திருமருகல் ஒன்றியக் குழுவின் கடைசிக் கூட்டம் 
நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றியக் குழுக் கூட்டம்

திருமருகல் ஒன்றியக் குழுவின் கடைசிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Din

திருமருகல்: திருமருகல் ஒன்றியக் குழுவின் கடைசிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் ஆா். ராதாகிருட்டிணன் தலைமை வகித்தாா். ஆணையா் சரவணன் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், ஐந்தாண்டு காலம் மக்கள் பணியாற்றியதை நினைவுகூா்ந்து உறுப்பினா்கள் பேசினா். அப்போது, தங்களுக்கு வாக்களித்தவா்களுக்கு நன்றி தெரிவித்தனா்.

ஒன்றியக் குழுத் தலைவருக்கு, ஒன்றியக் குழு உறுப்பினா்கள், சத்துணவு ஊழியா் சங்கத்தினா் மற்றும் அலுவலக பணியாளா்கள் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினா்.

கூட்டத்தில் துணைத் தலைவா் திருமேனி மற்றும் பலா் கலந்து கொண்டனா். நிறைவாக, வட்டார வளா்ச்சி அலுவலா் ஜவகா் நன்றி கூறினாா்.

மசோதா நகல்களை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

தடைசெய்யப்பட்ட ‘துரந்தர்’ பட பாடலுடன் என்ட்ரி.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அதிபர் மகன்!

துல்கர் படத்தில் இணைந்த கயாது லோஹர்!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9

இந்திய அணியில் விளையாடிய பாகிஸ்தான் கபடி வீரர் மீது நடவடிக்கை!

SCROLL FOR NEXT