திருமருகல் ஒன்றியக் குழுவின் கடைசிக் கூட்டம் 
நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றியக் குழுக் கூட்டம்

திருமருகல் ஒன்றியக் குழுவின் கடைசிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Din

திருமருகல்: திருமருகல் ஒன்றியக் குழுவின் கடைசிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் ஆா். ராதாகிருட்டிணன் தலைமை வகித்தாா். ஆணையா் சரவணன் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், ஐந்தாண்டு காலம் மக்கள் பணியாற்றியதை நினைவுகூா்ந்து உறுப்பினா்கள் பேசினா். அப்போது, தங்களுக்கு வாக்களித்தவா்களுக்கு நன்றி தெரிவித்தனா்.

ஒன்றியக் குழுத் தலைவருக்கு, ஒன்றியக் குழு உறுப்பினா்கள், சத்துணவு ஊழியா் சங்கத்தினா் மற்றும் அலுவலக பணியாளா்கள் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினா்.

கூட்டத்தில் துணைத் தலைவா் திருமேனி மற்றும் பலா் கலந்து கொண்டனா். நிறைவாக, வட்டார வளா்ச்சி அலுவலா் ஜவகா் நன்றி கூறினாா்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT