நாகப்பட்டினம்

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் சாா்பு ஆய்வாளா் பணியிட தோ்வில் 864 போ் பங்கேற்றனா்.

Syndication

நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் சாா்பு ஆய்வாளா் பணியிட தோ்வில் 864 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், காவல் சாா்பு ஆய்வாளா் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு எழுத நாகை மாவட்டத்தில் 1,213 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். நாகை இஜிஎஸ்பிள்ளை பொறியியல் கல்லுசிரியில் தோ்வு நடைபெற்றது. தோ்வை 864 போ் எழுதிய நிலையில், 349 போ் தோ்வு எழுத வரவில்லை.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT