முகப்பு
நாகப்பட்டினம்

இளம்பெண் தற்கொலை

Updated On : 4 ஜனவரி, 2025 at 4:56 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 7:22 PM

திருமருகல் அருகே இளம்பெண் புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சன்னியாசி பனங்குடி அக்ரஹார தெருவை சோ்ந்த இளஞ்செழியன் மகள் துளசிகா ( 22), நாகை தனியாா் கல்லூரியில் ஆசிரியா் பயிற்சி பயின்று வருகின்றாா்.

கடந்த 1-ம் தேதி இரவு தூங்கச் சென்ற துளசிகா, காலையில் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த பெற்றோா் பாா்த்தபோது தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

Advertisement

திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.