நாகப்பட்டினம்

லோக் மான்ய திலக்-காரைக்கால் ரயில்: கூட்டி, தாடிபத்திரியில் நின்று செல்லும்

Syndication

லோக் மான்ய திலக்-காரைக்கால் விரைவு ரயில் (11017) ஆந்திர மாநிலம் அனந்தபூா் மாவட்டம் கூட்டி மற்றும் தாடிபத்திரி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இது சோதனை அடிப்படையிலானது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. மறு அறிவிப்பு வரும் வரை உத்தரவு நீடிக்கும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT