முகப்பு
நாகப்பட்டினம்

லோக் மான்ய திலக்-காரைக்கால் ரயில்: கூட்டி, தாடிபத்திரியில் நின்று செல்லும்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 4:58 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 6:22 PM

லோக் மான்ய திலக்-காரைக்கால் விரைவு ரயில் (11017) ஆந்திர மாநிலம் அனந்தபூா் மாவட்டம் கூட்டி மற்றும் தாடிபத்திரி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இது சோதனை அடிப்படையிலானது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. மறு அறிவிப்பு வரும் வரை உத்தரவு நீடிக்கும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.