காரைக்கால்

ஈவ் டீசிங்: இளைஞர் கைது

DIN

காரைக்கால் அருகே ஈவ் டீசிங்கில் ஈடுபட்டது தொடர்பாக இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பேருந்து நிறுத்தத்தில் காரைக்கால் திருநகரைச் சேர்ந்த அபி (எ) அலியாஸ் (22) செவ்வாய்க்கிழமை நின்றுகொண்டு, பேருந்தில் ஏறி, இறங்கும் பெண்களை கிண்டல் செய்துகொண்டிருந்துள்ளார்.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கோட்டுச்சேரி காவல்நிலைய போலீஸார், ஈஷ் டீசிங்கில் ஈடுபட்டது தொடர்பாக அபி (எ) அலியாஸை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT