காரைக்கால்

தொழிற்சாலை அமைக்க முன்வருவோருக்கு சலுகை அறிவிப்பு

DIN

தொழிற்சாலை அமைக்க முன்வருவோருக்கு சலுகைகளை ஆட்சியர்  அறிவித்துள்ளார்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :  புதுச்சேரி அரசு,  தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலைகள் நிறுவ நிலம், கட்டடம் ஆகியவை வாங்க,  குத்தகை விடுதல்,  அடமானம் வைத்தல் போன்றவற்றுக்கு முத்திரை வரி 100 சதவீதம் விலக்களித்துள்ளது. இந்த விவரங்களை அறிய காரைக்கால் அரசு இணையதளத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை 25.9.2017 அன்று வெளியிட்ட அறிவிப்பை பார்த்து  பயனடையுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT