காரைக்கால்

நீர் மேலாண்மை விழிப்புணர்வுப் பேரணி

DIN


காரைக்கால் மாவட்டம், நிரவியில் நீர் மேலாண்மை விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
நிரவி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற இப்பேரணியை சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இப்பேரணி பெருமாள் கோயில் பகுதியிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியே நடைபெற்றது. இதில், பஞ்சாயத்து ஆணையர் ரவி உள்ளிட்ட ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT