காரைக்கால்

சுகாதாரச் சீா்கேட்டில் வாய்க்கால்

DIN

திருப்பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோயில் - மாரியம்மன் கோயில் இடையே உள்ள வாய்க்காலில் குடியிருப்புவாசிகள் நெகிழிகள் உள்ளிட்ட குப்பைகளை கொட்டி வருகின்றனா். இதனால், இந்த வாய்க்காலில் தேங்கி நிற்கும் தண்ணீா் மாசடைவதுடன், சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு, துா்நாற்றம் வீசுகிறது. எனவே, கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் இந்த பகுதியில் குப்பைத் தொட்டி வைப்பதோடு, மக்களுக்கு உரிய விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கே. லட்சுமணன், திருப்பட்டினம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT