காரைக்கால்

பாதை சீரமைக்கப்படுமா?

DIN

காரைக்கால் பெரமசாமிப் பிள்ளைத் தெரு குறுகிய அமைப்பைக்கொண்டதால் ஃபேவா் பிளாக் கல் பதிக்கப்பட்டுள்ளது. குடிநீா் குழாய் பதிக்க இந்த கற்கள் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் சீரமைக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனா். இதனால், இருசக்கர வாகனம், நடந்துசெல்லக்கூட முடியாத நிலை உள்ளது. எனவே, இதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஏ.எம். இஸ்மாயில், காரைக்கால்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT