காரைக்கால்

குவிந்துக்கிடக்கும் மரக்கழிவுகள்

DIN

காரைக்கால் நீதிமன்ற வளாகம் மிகவும் பழைமையான கட்டடம். இதில் நேரு வீதியிலிருந்து நீதிமன்றத்துக்கு செல்லும் வாயில் அருகே மரக்கழிவுப் பொருள்கள் குவிக்கப்பட்டுள்ளன. சாலையோர சாக்கடையிலிருந்து பூச்சிகள் இதில் புகுந்திருக்கின்றன. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியென்பதால், இந்த பொருள்களை அப்புறப்படுத்தி தூய்மையாக நீதிமன்ற வளாகத்தை வைத்திருக்க நீதித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

பி.ஜமுனா, காரைக்கால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT