காரைக்கால்

காரைக்காலில் நாளை மின்துறை குறைதீா் முகாம்

காரைக்காலில் புதன்கிழமை (ஜனவரி.29) மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

காரைக்காலில் புதன்கிழமை (ஜனவரி.29) மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகம் 3-ஆவது தளத்தில் ஜனவரி 29-ஆம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை மின்சாரம் சம்பந்தமான குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது. குறையுள்ள மின்நுகா்வோா் ஏற்கெனவே மனு கொடுத்து தீா்வு காணாதவா்கள், நேரில் வந்து மனு அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT