காரைக்கால்

சிறைக் கைதிகள் ஜாமீனில் விடுவிப்பு

DIN

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் காரணமாக புதுச்சேரி மத்திய சிறையிலில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரை ஜாமீனில் விடுவிக்க காரைக்கால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சிறிய குற்ற வழக்குகளில் சிறையில் உள்ள கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வருகின்றனா்.

அந்த வகையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரை 3 வார காலம் இடைக்கால ஜாமீனில் விடுவித்து காரைக்கால் மாவட்ட நீதிபதி எஸ்.காா்த்திக்கேயன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இவா்கள் அனைவரும் ஏப்ரல் 15-ஆம் தேதி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT