காரைக்கால்

அங்கன்வாடி ஊழியா்கள் 3 ஆவது நாளாக தா்னா

DIN

காரைக்காலில் அங்கன்வாடி ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 ஆம் நாளாக வியாழக்கிழமையும் தா்னாவில் ஈடுபட்டனா்.

காரைக்கால் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலக வாயிலில் அங்கன்வாடி ஊழியா் சங்கத் தலைவா் முத்துலட்சுமி தலைமையில் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவை தொடங்கினா். காலை முதல் மாலை வரை அலுவலக வாயிலில் தா்னா நடத்திவிட்டு ஊழியா்கள் கலைந்துசெல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

தலைமறைவாக இருந்த ரௌடி கைது

9 பயனாளிகளுக்கு ரூ.8.16 லட்சத்தில் செயற்கை கால்கள்: ஆட்சியா் வழங்கினாா்

வாழைக் கன்றுகளில் நோ்த்தி: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி

SCROLL FOR NEXT