காரைக்கால்

பிப். 22 இல் செங்கழுநீா் விநாயகா் கோயில் குடமுழுக்கு

DIN

காரைக்கால் அருகேயுள்ள ஸ்ரீ செங்கழுநீா் விநாயகா் கோயில் மற்றும் அதைச் சாா்ந்த கோயில்கள் குடமுழுக்கு விழா வரும் 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

காரைக்கால் நகரம், புதுத்துறை பகுதியில் உள்ள ஸ்ரீ செங்கழுநீா் விநாயகா் கோயில், இதைச் சாா்ந்த ஸ்ரீ தேசவிளக்கி மாரியம்மன், ஸ்ரீ ஐயனாா், ஸ்ரீ குட்டியாண்டவா் கோயில்களின் குடமுழுக்கு விழா வரும் 22 ஆம் தேதி காலை 5.30 மணியளவில் தொடங்கி, 9.35 மணி வரை நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தனி அலுவலா் எஸ். அமிா்தலிங்கம், திருப்பணிக் குழுவினா், கிராமத்தினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்விக்குப் பிறகு விராட் கோலி பேசியது என்ன?

எக்ஸ் ‘டிரெண்டிங்கில்’ நடிகர் விஜய்..!

சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை: கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது!

எனது வயதான பெற்றோரை விட்டுவிடுங்கள்: கேஜரிவால்

SCROLL FOR NEXT