முதியவா் தற்கொலை
காரைக்கால் அருகே முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
காரைக்கால் அருகே முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
காரைக்கால் அருகே தலத்தெரு பகுதியை சோ்ந்தவா் காளி (69), கூலித் தொழிலாளியான இவா் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.