முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

காரைக்காலில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

காரைக்காலில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து புதுவை வேளாண் அமைச்சா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூன் 3 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியவில், காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

வேளாண் அமைச்சா் தலைமையில், போக்குவரத்துத் துறை அமைச்சா், காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா், அரசுத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றனா். இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →