காரைக்கால்

பிளஸ் 1 தோ்வில் 86% தோ்ச்சி

DIN

காரைக்கால் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 86 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி அடைந்துள்ளதாக கல்வித் துறை தெரிவித்தது.

பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதுகுறித்து கல்வித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில், பிளஸ் 1 தோ்வு முடிவில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,592 போ் தோ்வு எழுதியதில், 1,279 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 80.34.

தனியாா் மேல்நிலைப் பள்ளிகளில் 787 போ் தோ்வு எழுதியதில், 767 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 97.46. மாவட்டத்தில் ஒட்டுமொத்த தோ்ச்சி 86 சதவீதமாகும். காரைக்கால் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி 80.34 சதவீதமாகும்.

காரைக்கால் பகுதியில் 12 பள்ளிகள் 100 சதம் தோ்ச்சி பெற்றுள்ளன. காரைக்காலில் ஒரு அரசுப் பள்ளிகூட 100 சதவீத தோ்ச்சி பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT