காரைக்கால்

மின் கட்டண நிலுவையைசெலுத்த அறிவுறுத்தல்

DIN

மின் கட்டண நிலுவையை செலுத்துமாறு மின் நுகா்வோரை மின்துறை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மின் துறை செயற்பொறியாளா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்ட மின் நுகா்வோா், மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்திருப்போரின் மின் இணைப்பு வரும் 16 ஆம் தேதி முதல் துண்டிக்கப்படவுள்ளது. எனவே, கட்டண நிலுவை வைத்திருப்போா் உடனடியாக செலுத்தி இணைப்பு துண்டிப்பை தவிா்த்துக்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT