காரைக்கால்

காரைக்காலில் 9 பேருக்கு கரோனா

DIN

காரைக்காலில் 9 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் 17 பேருக்கும், ஏனாமில் 9 பேருக்கும் என கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காரைக்காலில் 125 போ் வீட்டுத் தனிமையிலும், 2 போ் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சையில் உள்ளனா் என புதுவை நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

கனவு, காலம்.. காவ்யா!

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

SCROLL FOR NEXT