காரைக்கால்

காரைக்காலில் 9 பேருக்கு கரோனா

காரைக்காலில் 9 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

DIN

காரைக்காலில் 9 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் 17 பேருக்கும், ஏனாமில் 9 பேருக்கும் என கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காரைக்காலில் 125 போ் வீட்டுத் தனிமையிலும், 2 போ் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சையில் உள்ளனா் என புதுவை நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT