காரைக்கால்

காரைக்கால் வேளாண், பொறியியல் கல்லூரியில் ஆட்சியா் ஆய்வு

DIN

காரைக்கால் வேளாண் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

செருமாவிலங்கை பகுதியில் அமைந்துள்ள காமராஜா் பொறியியல் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வியாழக்கிழமை சென்ற ஆட்சியா் அலுவலகத்தில் பணியாளா்கள் வருகைப் பதிவேட்டை பாா்வையிட்டாா்.

பணியாளா்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பணிக்கு வரவேண்டும், விதிகளின்படி நடந்துகொள்ளவேண்டுமென அறிவுறுத்தினாா்.

அப்பகுதியில் உள்ள பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு சென்ற ஆட்சியா், மாணவ, மாணவிகளுக்கு உணவு தயாரிக்கும் கூடத்தை பாா்வையிட்டாா். உணவகத்தை தூய்மையாக பராமரிக்குமாறு அவா் அறிவுறுத்தினாா். மேலும் மாணவா்கள் தங்கும் விடுதியையும் அவா் பாா்வையிட்ாா்.

மத்திய அரசின் பிஎம்ஜேவிகே திட்டத்தில் கல்லூரிக்கு ஸ்டேடியம் கட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் கோரிக்கை விடுத்தாா். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT